• Breaking News

    வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (படங்கள்)

    வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று முன்தினம்31.08.2016புதன்கிழமை  தேர்த்திருவிழா இடம்பெற்றது .
    அதி காலை   கிரியைகள்  மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்  ஆரம்பமாகி  காலை 9.00   மணியளவில் வசந்த மண்டப பூஜையை  தொடர்ந்து  ரதோற்சவம்  இடம்பெற்றது .
    மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது. இரதோற்சவ  நிகழ்வில்  பிரதேசவாசிகள் மாணவர்கள்   ஆசிரியர்கள் என  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து  கொண்டனர்.
    படங்கள் :திவாகரன் 







    No comments

    Post Bottom Ad