• Breaking News

    ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)

    வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த  21.05.2016 சனிக்கிழமை காலை  இடம்பெற்றது .

     இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்  நித்தியானந்தன்  கலந்து கொண்டு  ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல்லை  நாட்டி வைத்தனர் . மேற்படி நிகழவில் ஆலய பரிபாலன உறுப்பினர்கள் மற்றும் ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..










    No comments

    Post Bottom Ad