Tuesday, July 15.

ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு!!(படங்கள்)

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் கடந்த  21.05.2016 சனிக்கிழமை காலை  இடம்பெற்றது .

 இந்த நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன்  மற்றும் கலாசார உத்தியோகத்தர்  நித்தியானந்தன்  கலந்து கொண்டு  ஆலயத்தின் அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல்லை  நாட்டி வைத்தனர் . மேற்படி நிகழவில் ஆலய பரிபாலன உறுப்பினர்கள் மற்றும் ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ..
10406671_761377870598499_7053546498252476830_n

13221057_1045622135507403_2749409532743183219_n

13237736_1045622302174053_7996592852627032747_n

13240547_1045622205507396_5898870172775739103_n

13244819_1045621618840788_16584331831824038_n

13254297_1045622478840702_8021661804915227145_n

13256408_1045622675507349_8727832735144608925_n

13260276_1045622585507358_5912922340067843845_n

13260290_1045622032174080_7854859026841459352_n


No comments

Post Bottom Ad