வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த
மகோற்சவம் மூனர் வருடங்களின் பின் மீண்டும் நாளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி ஆலய மகோற்சவம் நாளை
கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி
19.06.2016 - ஞாயிற்றுகிழமை தேர்த்திருவிழாவும்
20.06.2016 திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
21.06.2016 செவ்வாய்க்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று
22.06.2016 புதன்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.
No comments