• Breaking News

    வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016



    வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின்  வருடாந்த  மகோற்சவம்  மூனர் வருடங்களின் பின் மீண்டும்  நாளை முதல்  ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30  மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

    மேற்படி ஆலய மகோற்சவம்  நாளை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகி
    19.06.2016 -  ஞாயிற்றுகிழமை  தேர்த்திருவிழாவும்
    20.06.2016   திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
    21.06.2016  செவ்வாய்க்கிழமை  பூங்காவனமும் இடம்பெற்று
    22.06.2016   புதன்கிழமை வயிரவர் சாந்தியுடன் நிறைவு பெறுகிறது.




    No comments

    Post Bottom Ad