• Breaking News

    வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயம் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்)

    வவுனியா சிதம்பரபுரம்  ஈழத்து பழனி  முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று 02.08.2016 செவ்வாய்கிழமையன்று  ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.வை.சிவசங்கரக்குருக்கள் தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது!

    பத்து நாட்கள் அலங்கார  திருவிழாவாக  இடம்பெறும் மகோற்சவநிகழ்வுகள் தொடர்பாக அறிவதற்கு தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்!













    No comments

    Post Bottom Ad