வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று(08.06.2017)காலை காலை இடம்பெற்றது .
அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து காளிகாம்பாள் உள்வீதி வளம் வந்து 8.30 தேரில் எழுந்தருளி 8.45 மணியளவில் இரத பவனி இடம்பெற்றது .
மேற்படி தேர் திருவிழாவில் அடியார்கள் அங்கபிரதட்சினை மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தியும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர் .
காலை பத்துமணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது .
அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அதனை தொடர்ந்து காளிகாம்பாள் உள்வீதி வளம் வந்து 8.30 தேரில் எழுந்தருளி 8.45 மணியளவில் இரத பவனி இடம்பெற்றது .
மேற்படி தேர் திருவிழாவில் அடியார்கள் அங்கபிரதட்சினை மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தியும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர் .
காலை பத்துமணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது .