வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் முதல் முறையாக இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின்
கந்த சஷ்டி
உற்சவத்தின்
ஆறாவது நாளான
நேற்று முன்தினம்
25.10.2017 புதன்கிழமை
சூரசம்காரம்
எனப்படும் சூரன்
போர் இடம்பெற்றது.
இவ் ஆலயத்தில் சூரன் போர் முதல் முறையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ் ஆலயத்தில் சூரன் போர் முதல் முறையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.