வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தீர்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)
பாடல் பெற்ற சிவதலங்கள் நிறைந்த இலங்காபுரியின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு பத்தாம் நாள் தீர்த்த திருவிழா நிகழ்வு கடந்த 13.08.2018 அன்று காலை ஒன்பதரை மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த தடாகத்தில் இடம் பெற்றது.
காலை எட்டு மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை சுண்ணம் இடித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று ரிஷப வாகனத்தில் அமிர்த வர்ஷினி தீர்த்த தடாகத்தில் எழுந்தருளி செய்தாள். காலை பதினோரு மணியளவில் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்று யாகம் கலைத்த பின்னர் பன்னிரண்டு மணியளில் அம்பாளுக்கு ஆடிபூர ருது சாந்தி உற்சவம் இடம்பெற்றது.
காலை எட்டு மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை சுண்ணம் இடித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்று ரிஷப வாகனத்தில் அமிர்த வர்ஷினி தீர்த்த தடாகத்தில் எழுந்தருளி செய்தாள். காலை பதினோரு மணியளவில் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்று யாகம் கலைத்த பின்னர் பன்னிரண்டு மணியளில் அம்பாளுக்கு ஆடிபூர ருது சாந்தி உற்சவம் இடம்பெற்றது.