• Breaking News

    வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்![📷]

    வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான   02.11.2019  அன்று  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும்   சூரசம்காரம்  சிறப்பான முறையில் இடம்பெற்றது.

    மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.





















    No comments

    Post Bottom Ad