• Breaking News

    வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ பெருவிழா அறிவித்தல்!



    இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு எதிர்வரும் ௦5.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.
    மேற்படி மகோற்சவத்தில்
    05.07.2016 செவ்வாய்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றமும்
    17.08.2016 ஞாயிற்றுகிழமை சப்பர திருவிழாவும்
    18.08.2016 திங்கட்கிழமையன்று காலை ரதோற்சவமும்
    19.08.2016 செவ்வாய்கிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறும் .
    தினமும் மகேஸ்வர பூஜை இடம்பெறும்.

    மேலதிக தொடர்புகளுக்கு
    0242222788
    ஆலயபரிபாலன சபை



    No comments

    Post Bottom Ad