• Breaking News

    வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம் !!(படங்கள்,வீடியோ)

    இன்று 10.07.2016  வவுனியா‬ ‪‎கோவில்குளம்‬‪ அருள்மிகு‬ ‪‎ஸ்ரீ‬ அகிலாண்டேஸ்வரி‬ ‪ ‎சமேத‬‪ அகிலாண்டேஸ்வரர்‬ திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .
     இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான  நடராஜபெருமானுக்கு ‪ ஆனி‬உத்தரத்தினை முன்னிட்டு  விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  பின்‪ நடராஜப்பெருமான்‬ பார்வதி‬ சமேதராய் ‪‎ஆடியாடி‬ வீதிவலம் வந்த  நிகழ்வு இடம்பெற்றது.
    புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்
    கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்
    துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்
    ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்










    No comments

    Post Bottom Ad