• Breaking News

    வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவ பகல் நிகழ்வுகள்!!(படங்கள்!!)

    வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 11.07.2016 திங்கட்கிழமை  காலை  பாற்குட பவனி இடம்பெற்றது .
    அத்தோடு  வழமைபோன்று  ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு கிராமமக்களும்  தங்களது கிராமங்களின் பயன் கருதி பூசை வழிபாடுகளில் பங்குபற்றுவது வழமையானஒன்றாகும் . அந்தவகையில்  இன்று கிடாசூரி கிராமமக்களின்  உபயத்தில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது .
    வசந்தமண்டப பூஜையின் பின் அம்பாள உள்வீதி வலம் வந்து தொடர்ந்து இடபவாகனத்தில் வெளிவீதியில் எழுந்தருளிய நிகழ்வு இடம்பெற்றதோடு  பகல் நிகழ்வுகள் நிறைவு பெற்றது .





















    No comments

    Post Bottom Ad