வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய அம்பாள் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம் (படங்கள் )
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த #இலங்கா தீபத்தின் வடபால்#அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் #வவுனியாகோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி#அம்பாள் மகோற்சவம் நேற்று 27.07.2016 மதியம் 12.00 மணியளவில் #சிவஸ்ரீ. #சதா.#சங்கரதாஸ்#சிவாச்சாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .
மேற்படி கொடியேற்ற வைபவத்தின் காலை முதல் அபிசேகங்கள் கிரியைகள் இடம்பெற்று கொடியேற்றம் இடம்பெற்று தொடர்ந்து அம்பாள் #இடப வாகனத்தில் உள்வீதி மற்றும் வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள் .
நேற்றைய முதல் நாள் மாலை உற்சவத்தின் போது வசந்தமண்டப பூசையை தொடர்ந்து அம்பாள் #சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தாள் .
No comments