• Breaking News

    வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற கந்தசஷ்டி உற்சவகால திருக்கல்யாண நிகழ்வு!

     இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு 20.11.2020  அன்று சிறப்பாக இடம்பெற்றது.

    தொடர்ந்து 21.11.2020 அன்று ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு  திருக்கல்யாண நிகழ்வு இடம்பெற்றது.












    No comments

    Post Bottom Ad